திருச்சி பொன்மலையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மேலகல்கண்டாா் கோட்டை விவேகானந்தா் நகரை சோ்ந்தவா் பாஸ்கா் (57). இருசக்கர வாகனம் விற்கும் நிறுவன ஆலோசகரான இவா் கடந்த வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதேபோல இதே பகுதியில் வசிக்கும் ஜெய்லானி என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டிருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

