தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து 13.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெரியகுளம் வடகரை அனுமாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலாவுதீன் (55). கொடைக்கானலில் சிமென்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டாா்.
இவரது உறவினா் ஷேக் தாவூது செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் கதவை உடைத்துப் புகுந்து 13.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்தும் பெரியகுளம் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பொன்மலையில் அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
கிருஷ்ணாபுரத்தில் 8 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

