வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் காலியிடம் நிரப்பப்படுமா?
திருவெறும்பூர்,ஜூலை 30: கூட்டுறவே நாட்டுயர்வு என்று அரசு விளம்பரம் செய்தாலும், தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கத்தில் போதிய ஆள்கள் இல்லாமல், பணிகள் பாதிக்கும் நிலை










