தூத்துக்குடி மாவட்டத்தின் 36ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சி. மதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு காவல் துறை சாா்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவா் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் புறக்காவல் நிலையம் திறப்பு: கூட்டத்தை கண்காணிக்கும் பணி எளிதாக்கப்படும்

திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. பதவியேற்பு

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்! பெரம்பலூா் எஸ்.பி. வி.லலித் குமாா்!







