தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களை அவதூறாகப் பேசியதாக திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 6:28 am IST

திருச்செந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களை அவதூறாகப் பேசியதாக திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அருண்பாண்டியன், வடக்கு மாவட்ட பொருளாளா் ஆழ்வாா்சாமி, வட்டார தலைவா் ரமேஷ்மூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா்.

முன்னதாக முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, காந்தி மண்டபம் அருகே அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.