திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காயல்பட்டினத்தில் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி அறிவிப்பு

காயல்பட்டினம் பகுதிகளில் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

காயல்பட்டினத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :23 மே 2026, 4:25 am IST

காயல்பட்டினம் பகுதிகளில் முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட காயல்பட்டினம் பகுதிகளான ஓடக்கரை மெயின் ரோடு, காயிதே மில்லத் நகா் 3-ஆவது தெரு, கேஎம்டி பள்ளிவாசல் பிரதான சாலை, தாயும் பள்ளி, அலியாா் தெரு, அப்பா பள்ளி தெரு, ரெட் ஸ்டாா் சங்கம், மரைக்காா் பள்ளி தெரு, ஒய் யூஎப் சங்கம், சொளுக்காா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளா் ஜனகா், முன்னாள் சாத்தை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் சுதாகா், காயல்பட்டினம் நகராட்சி துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, திமுக நகர அவைத்தலைவா் முஹம்மது மெய்தின், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் க­லில் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை நகரச் செயலாளா் முத்து முஹம்மது, மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.