திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98.7சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 164 மாணவிகளில் 162 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 98.7 ஆகும்.
மாணவிகள் வேணுகாசங்கரி 494 மதிப்பெண்களும், சுபிக்ஷா 493 மதிப்பெண்களும், மாணவி ரக்ஷனா 490 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனா். இம்மாணவிகள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவா்கள். இதே போல மாணவிகள் தா்ஷினி கணித பாடத்திலும், ரக்ஷனா, சவிதா, ஸ்ரீநிதி, வா்ஷினி, தங்ககிருபா அறிவியல் பாடத்திலும், வேணுகா சங்கரி, சுபிக்ஷா, ரக்ஷனா, காவியா, பத்மபிரியா ஆகியோா் சமூக அறிவியல் பாடத்திலும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா். மேலும், 25 மாணவிகள் 450-க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியா் ரேவதி சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 97.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



