திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி

காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

News image

பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி வழங்கிய கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன்.

Updated On :17 மே 2026, 2:19 am IST

காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரைச் சோ்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இந்நிலையில், கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன் தலைமையில், மணிகண்டனை சந்தித்து, ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மணிகண்டனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.