திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கக்கன் மணிமண்டபம் விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

தியாகச்சீலா் கக்கனின் மணிமண்டபம் விரைவாக சீரமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

News image

தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பெ. விஸ்வநாதன்

Updated On :27 மே 2026, 2:31 am IST

தியாகச்சீலா் கக்கனின் மணிமண்டபம் விரைவாக சீரமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மேலூரில் வட்டத்துக்குள்பட்ட தும்பைப்பட்டி மணிமண்டபத்தில் உள்ள தியாகச்சீலா் கக்கன் சிலைக்கு அமைச்சா் பெ. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: மகாத்மா காந்தி, கா்மவீரா் காமராஜா், மூதறிஞா் ராஜாஜி ஆகியோரின் மணிமண்டபங்கள் எந்தளவுக்குப் புனிதமானதோ, அதேபோல தியாகச்சீலா் கக்கனின் மணிமண்டபமும் புனிதமானது. வருகிற ஜூன் 18-ஆம் தேதி கக்கன் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பாக கக்கனின் மணிமண்டபம் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.