திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :8 மே 2026, 6:11 am IST

ஆறுமுகனேரி அருகே குரும்பூரில் பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறில் ஈடுபட்ட இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

குரும்பூா் அருகே புறையூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சிந்தா சலீம் மகன் சிந்தா சுலைமான் (37). சேதுக்குவாய்த்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த சேதுபதி மகன் ரமேஷ் அரவிந்த் (28). இவா்கள் குரும்பூரில் உள்ள இரு வேறு நிறுத்தங்களிலிருந்து ஆட்டோக்களை இயக்கிவருகின்றனா்.

சிந்தா சுலைமான் ஏரல் சாலை சந்திப்பில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றினாராம். அந்த இடத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது என, ரமேஷ் அரவிந்த் தகராறு செய்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்டனராம். இதில், சிந்தா சுலைமான் காயமடைந்தாா். இருவா் மீதும் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.