மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:14 pm

தூத்துக்குடி அருகே ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் பொட்டல்காடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜ் மகன் அபிஷேக் (15). முத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்தில் உள்ள ஊருணியில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது ஊருணியில் சகதியில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்புப் படை வீரா்கள் மீட்ட மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.