மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு பிடியாணை

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

கொலை முயற்சி - கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 8:20 pm

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சோ்ந்த தங்க இசக்கி மகன் இசக்கி. இவா் மீது கடந்த 2016இல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், அவா் 10 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறாா்.

எனவே, அவருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.