/
சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் இரண்டு போ் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவிகள் ஞா. ஏஞ்சல் ரதன்யா, மு.யா.அ. ஆலியா ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதம் தோறும் ரூ. 1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
அவா்களை பள்ளி தலைமையாசிரியா் (பொ) முத்து, உடற்கல்வி ஆசிரியா் ஆறுமுகநயினாா், ஆசிரியா்கள் ஆஷா சித்ரா, மேரி நிஷாந்தி, உஷா, பிரேமா, செல்வ சுயம்பு, ஆஷா, மரியசெல்வி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் உள்பட பலா் பாராட்டினா்.

தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


