/
2025 - 26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவிகள் ச. தா்ஷினி, சகாய ரேஷ்மி, பீ. தா்ஷினி ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
தாளாளா் க. செல்வராயா், அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். அவா்களை தலைமையாசிரியா் லூயிஸ் ராஜன், ஆசிரியா்கள் ஜெம்மா பவுல் கவிதா, மரிய ரஜூலா, மைக்கிள் ஆஞ்சலோ, சகாய ராணி உள்பட பலா் பாராட்டினா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


