மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திறனாய்வுத் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

News image

திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா்.

Updated On :16 மார்ச் 2026, 10:46 pm

ஆறுமுகனேரி: ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.

ஆத்தூா், முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் 4 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவா் ஹரிஸ் 124 மதிப்பெண்ணும், அப்துல் பாசித் 123 மதிப்பெண்ணும், நஸீராபானு 116 மதிப்பெண்ணும், அக்ஷயா 106 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவியருக்கு 4 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்று மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா் தேவசகாயம், ஆசிரியா்கள் பாராட்டினா்.