/
ஆறுமுகனேரி: ஆத்தூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.
ஆத்தூா், முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியா் 4 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவா் ஹரிஸ் 124 மதிப்பெண்ணும், அப்துல் பாசித் 123 மதிப்பெண்ணும், நஸீராபானு 116 மதிப்பெண்ணும், அக்ஷயா 106 மதிப்பெண்ணும் பெற்று தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவ, மாணவியருக்கு 4 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்று மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா் தேவசகாயம், ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

நவோதயா பள்ளி நுழைவுத் தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


