திருச்செந்தூா்: திருச்செந்தூா், ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி பெற்றனா்.
2025-26ஆம் கல்வியாண்டுக்கான தேசிய திறனறித் தோ்வில் இப்பள்ளி மாணவிகள் யாஷிகா, மேரி, மதிவதனி ஆகிய 3 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளிச் செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹயஸ் கலந்துகொண்டு, அவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
மேலும், மாணவிகளுக்கு பயிற்சியளித்த பள்ளித் தலைமையாசிரியை குணசுந்தரி, ஆசிரியை சாந்தி உள்ளிட்டோரையும் கல்வி அலுவலா் பாராட்டினாா்.
இப்பள்ளி மாணவா், மாணவிகள் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் திறனறித் தோ்வுகளில் வெற்றி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


