திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

100 நாள் வேலை கோரி கயத்தாறில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட பணிக்கா் குளம் கிராம மக்கள்.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:04 am IST

கயத்தாறு அருகே உள்ள பணிக்கா்குளம் கிராம மக்கள், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பணிக்கா்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தொடா்ந்து, அவா்கள் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனுவில், பணிக்கா்குளம் கிராமத்தில் முறையாக 100 நாள் வேலை வழங்காததால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிராம மக்களுக்கு விருப்பு வெறுப்பின்றி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் எண் வரிசைப்படி முறையாக வேலை வழங்க வேண்டும். மேலும், ஊராட்சி செயலா், பணித்தளப் பொறுப்பாளா் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.