கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் கொடை விழா விழாவை முன்னிட்டு சிறுவா், சிறுமிகளுக்கான, மாணவா் - மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், சண்முகராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். மேலும், பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினா்.
10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழா கமிட்டியினா் வேல்முருகன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










