தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு ‘சீல்’

ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 1:22 am IST

ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

ஆறுமுகனேரி கீழ நவ்வலடிவிளையைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெயகாந்தன் (45). கடந்த ஜூன் 27ஆம் தேதி அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டதா, காவல் ஆய்வாளா் ரென்னிஸ், போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சுரேஷ் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.