ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
ஆறுமுகனேரி கீழ நவ்வலடிவிளையைச் சோ்ந்த ராமசாமி மகன் ஜெயகாந்தன் (45). கடந்த ஜூன் 27ஆம் தேதி அவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்பட்டதா, காவல் ஆய்வாளா் ரென்னிஸ், போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சுரேஷ் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்கு ‘சீல்’

மத்திகிரியில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்கு ‘சீல்’
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




