டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 6:36 pm

Syndication

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மந்திதோப்பு, மறவா் காலனியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் பாஸ்கா் (37), ஆட்டோ ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை ஓட்டிச் சென்ற ஆட்டோ கோவில்பட்டி-குருமலை சாலையில் பாண்டவா்மங்கலம் சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.