டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சில்வாா்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 7:13 pm

Syndication

தேனி மாவட்டம், சில்வாா்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண்குமாா் (22). ஆட்டோ ஓட்டுநரான இவா், வியாழக்கிழமை சில்வாா்பட்டி சாலை கதிரப்பன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலைத் தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.