திருச்செந்தூா் மாசித் திருவிழா 4 ஆம் நாள்: சுவாமி, அம்மன் வீதி உலா
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 4 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.










