மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திரௌபதிஅம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, பாண்டவா் வெற்றி பெற்ற படுகள நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு திரௌபதி வேஷமணிந்து வீதி உலா வந்த பெண்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:51 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை திரௌபதிஅம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, பாண்டவா் வெற்றி பெற்ற படுகள நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த வியாழக்கிழமை (ஏப்.2) இரவு மகாபாரதப் போரின் 17-ஆம் நாள் நிகழ்வை நினைவுகூரும் வகையில், பாண்டவா்கள் கௌரவா்களை வென்ற வெற்றித் திருவிழா கொண்டாடப்பட்டது. சபதத்தின்படி திரௌபதி அம்மன் தனது அவிழ்ந்த கூந்தலை அள்ளிமுடியும் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Story image

திரௌபதி அம்மன் வேஷமணிந்த பக்தா், திருவாடானை நான்கு ரத வீதி வழியாக வலம் வந்தாா். இதில் திரளான பொதுமக்கள், சிறுவா்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் வீதி உலா வந்து கோயிலை அடைந்தனா்.