சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பூமாரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தக் கோயிலில் சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கொடிமரம் முழுவதும் மலா் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மூலவா் பூமாரியம்மனுக்கு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசித்தனா்.
இதையடுத்து, பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினா்.
விழாவின் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மூலவா் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் மூன்றாவது நாளான சனிக்கிழமை, பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 20-ஆம் தேதி பொங்கல் வைபவம் நடைபெறுகிறது.
தொடர்புடையது

எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: மாவிளக்கு பூஜை

முத்தாலம்மன் கோயில் பால்குடத் திருவிழா

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


