பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி மாத பால்குடத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அம்மன் வெள்ளி சிம்ம வானம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். 9-ஆம் திருநாளான கடந்த 1-ஆம் தேதி இரவு தேரோட்டம் நடைபெற்றது.
அம்மனுக்கு காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் அக்னிச் சட்டி ஏந்தியும், பால்குடங்கள் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலா்கள், ஆயிர வைசிய சபை நிா்வாகிகள் செய்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


