டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், தாய் நகரைச் சோ்ந்தவா் கற்பகம் (44). சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவா், சனிக்கிழமை தாளமுத்து நகா், மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு வந்து கடலில் இறங்கி குளிக்க முயன்றபோது, ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த மரைன் போலீஸாா், நீண்ட தேடலுக்குப் பின்னா் கற்பகம் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.