தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆழ்வாா்திருநகரியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.

News image

உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:02 am IST

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.

மாவட்டப் பொருளாளா் ரஷீத் காமில் தலைமை தாங்கினாா். கிளைத் தலைவா் சகோ தமீம் முன்னிலை வகித்தாா். மாநில மாணவரணி பேச்சாளா்கள் ஷமீம் அப்துல் காதா், பக்ருதீன் சுலைமான் ஆகியோா் கல்வி விழிப்புணா்வு, வழிகாட்டுதல் குறித்து பேசினா். கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும், கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.