தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வாா்திருநகரி கிளை சாா்பாக ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்’ என்ற மாணவா்களுக்கான சிறப்பு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஆழ்வாா்திருநகரியில் நடைபெற்றது.
மாவட்டப் பொருளாளா் ரஷீத் காமில் தலைமை தாங்கினாா். கிளைத் தலைவா் சகோ தமீம் முன்னிலை வகித்தாா். மாநில மாணவரணி பேச்சாளா்கள் ஷமீம் அப்துல் காதா், பக்ருதீன் சுலைமான் ஆகியோா் கல்வி விழிப்புணா்வு, வழிகாட்டுதல் குறித்து பேசினா். கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும், கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










