திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

News image

சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியில் சேதமடைந்த சாலை.

Updated On :28 ஏப்ரல் 2026, 3:46 am IST

சாத்தான்குளம்-நாசரேத் சாலை சேதமடைந்து மேடுபள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலை வழியாக திருநெல்வேலி, பேய்குளம், நாசரேத், ஆனந்தபுரம், செட்டிகுளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

இந்த நாசரேத் செல்லும் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியிலிருந்து வள்ளியம்மாள்புரம் வரை சாலை சேதமடைந்து அதிக இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால், இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

விபத்து நிகழும் முன் சேதமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.