மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

கோவில்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கருணாநிதி மீது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

News image

புகாரளிக்க வந்தோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:02 pm

கோவில்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கருணாநிதி மீது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

மனு விவரம்: திமுக வேட்பாளா் கருணாநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்பதுபோல போலியாக சித்திரித்து விடியோ வெளியிட்டுள்ளாா். அவா் திட்டமிட்டு இத்தகைய விடியோ வெளியிட்டு மக்களிடம் குழப்பம் ஏற்படுத்தியுள்ளாா். எங்கள் கட்சியை இழிவுபடுத்தியுள்ளதால் நாங்கள் மன உளைச்சலுடன் உள்ளோம். எனவே, கருணாநிதி மீது தோ்தல் விதிமீறல் தொடா்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்சி நிா்வாகிகள் ரவிக்குமாா், மருதம் மாரியப்பன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.