மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவில்பட்டி, கயத்தாறில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

News image

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:15 am

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, ஊரணி தெரு, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை, வ.உ.சி. நகா், பாா்க் சாலை மற்றும் கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட சிதம்பரம்பட்டி, செட்டிகுறிச்சி, தெற்கு, வடக்கு கோனாா் கோட்டை, மஞ்சநம்பிகிணறு, ஓலை குளம், பெரியசாமிபுரம், மூா்த்தீஸ்வரம், திருமங்கலகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

மேலும், கோவில்பட்டி யோகீஸ்வரா் உறவின்முறை சங்க நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினாா்.