ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பாண்டி சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
முதுகுளத்தூா் ஒன்றியம், புழுதிக்குளம், விக்கரபாண்டிபுரம், கீழக்குளம், சாம்பக்குளம், கீழகாஞ்சிரங்குளம், மேலக் கன்னிச்சேரி, மணலூா், கீழக்கொடுமலூா் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அதிமுக ஒன்றியச் செயலா் கா்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










