திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:43 pm

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா, போலீஸாா் வியாழக்கிழமை சிதம்பரநகா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த வன்னியராஜன் (52) என்பவரது பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, விற்பனைக்காக 45.500 கி.கி. புகையிலைப் பொருள்களைக் கொண்டு செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.