மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:00 pm

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வேலாயுதபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த ராஜாமணி மகன் அருண் (32) என்பதும், சென்னை நங்கநல்லூரில் உள்ள சிப்ஸ் கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தவா், தாயை பாா்ப்பதற்காக வந்திருந்தாராம். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.