மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

News image

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:30 pm

ஈஸ்டா் பண்டிகையையொட்டி திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் சனிக்கிழமை இரவு பங்குத்தந்தை சில்வெஸ்டா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

     திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.