மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த ரசூல் மகள் பாத்திமா (4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்ததாம். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்த நிலையில், உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









