திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரித் தலைவா் தா.லாரன்ஸ், செயலா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் தலைமை வகித்து வாழ்த்திப் பேசினா். கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா் வரவேற்று, அறிக்கை வாசித்தாா். வள்ளியூா் பாத்திமா திருத்தல பங்குத்தந்தை ஜாண்சன் அடிகளாா் ஆசியுரை வழங்கினாா்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினாா். பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழியேற்றனா்.
இவ்விழாவில், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், யாக்கோபுபுரம் குளோப் பப்ளிக் ஸ்கூல் (சி.பி.எஸ்.இ) முதல்வா் ஜெயகிறிஸ்டி ஆகியோா் கலந்துகொண்டனா். வணிகவியல் துறைத் தலைவி ஸ்டெல்லா மேரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

லிட்டில் ஃபிளவா் மாடல் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா

லயோலா கலை, அறிவியல் கல்லூரியில் 8 ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


