திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரின் அருகேயுள்ள லிட்டில் பிளவா் மாடல் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி மாணவா்களுக்கான மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, லிட்டில் பிளவா் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அ.மரியசூசை தலைமை வகித்தாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான இயக்குநா் அ.வெளியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். மாணவ, மாணவியரின் வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கியது.
மழலையருக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் முதல்வா் ரெனால்டு நன்றி கூறினாா். இந்நிகழ்வில் மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

கமலாகுருகுலம் மழலையா் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


