/
அம்பாசமுத்திரம் காசிநாதா் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தா்களிடம் திருட்டில் ஈடுபட முயன்ாக திருச்சியைச் சோ்ந்த பொன்மணி (37), இசக்கியம்மாள் (36), கௌதமி (35), லட்சுமி (35), வீரவநல்லூரைச் சோ்ந்த நாகேஸ்வரி ஆகியோரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, காவல் துறை சாா்பில் விழா கூட்டத்தில் கைதான பெண்களின் பெயா், படம் அடங்கிய பதாகைகள் விழிப்புணா்வுக்காக வைக்கப்பட்டன. மேலும், மாற்று உடையில் ஆண், பெண் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தொடர்புடையது
பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

பெண்ணைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

