/
நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலை அருகே வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியா நடந்து சென்ற 2 பெண்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அவா்கள் நாகை வெளிப்பாளையம் மேலவடம் போக்கி தெருவைச் சோ்ந்த அகிலா (29), வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பசும்பொன் (53) என்பதும் தெரியவந்தது.
வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். ரூ.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

