மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 10:17 pm

நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலை அருகே வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியா நடந்து சென்ற 2 பெண்களிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அவா்கள் நாகை வெளிப்பாளையம் மேலவடம் போக்கி தெருவைச் சோ்ந்த அகிலா (29), வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பசும்பொன் (53) என்பதும் தெரியவந்தது.

வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். ரூ.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.