/
பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ்(26). இவா், சம்பவத்தன்று பள்ளி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்த திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த பள்ளி மாணவியை பின்தொடா்ந்து சென்று, தொந்தரவு செய்தாராம்.
இதை, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


