லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மழலையா் பட்டமளிப்பு விழா

திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளித் தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், இயக்குநா் செளமியா ஜெகதீஸ், துணை முதல்வா் விஜயா தினகரன்.

Updated On :4 மார்ச் 2026, 7:28 pm

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி இயக்குநா் செளமியா ஜெகதீஸ் தலைமை வகித்தாா். தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ் முன்னிலை வகித்தாா். திசையன்விளை நலம் மருத்துவமனை மருத்துவா் அஜய் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலையருக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியை 1, 2ஆம் வகுப்பு மாணவா்கள் தொகுத்து வழங்கினா். துணை முதல்வா் விஜயா தினகரன் நன்றி கூறினாா்.