இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழி அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.15 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து சுமை வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாா் கூத்தங்குழி அருகே திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, செறுவல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்(30) என்பவா் சுமை வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமாா் 3,150 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், பிரவீனை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.