இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

லாரி மோதியதில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டை அருகே பின்னோக்கி வந்த டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 1:27 am IST

பாளையங்கோட்டை அருகே பின்னோக்கி வந்த டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பாப்பா (70). மகாராஜா நகா் உழவா் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சிவந்திப்பட்டி பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரியை ஓட்டுநா் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இதை கவனிக்காமல் நின்ற பாப்பாவின் மீது லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.