திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை சீல் வைத்தது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சுமாா் 60 கடைகளுக்கு தலா ரூ.3.70 லட்சத்திற்கு மேல் வாடகை நிலுவை இருந்து வந்ததாம். வாடகையை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாநகராட்சி நிலுவையை வழங்காத 13 கடைகளுக்கு உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையிலான மாநகராட்சி குழுவினா் சீல் வைத்தனா். இதேபோல நிலுவை ரூ.1 கோடிக்கு மேல் ஒரே நாளில் வசூலானது.
ற்ஸ்ப்11ந்ஹக்ஹண்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை நிலுவை வைத்திருந்த கடையை பூட்டி சீல் வைத்த மாநகராட்சி குழுவினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









