திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வள்ளியூா் கிங்ஸ் பள்ளியில் மருத்துவ முகாம்

வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

News image

முகாமில் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவா்.

Updated On :5 ஜூன் 2026, 2:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே உள்ள புதூா் கிங்ஸ் பள்ளியில், கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, மழலையா் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பள்ளிகளின் தாளாளா் நவமணி ஜேம்ஸ் தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் அருண்பிரகாஷ், திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா் அகா்வால், அவரது குழுவினா், காவேரி மருத்துவமனை, அன்னைஅமராவதி மருத்துவமனை குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினா்.

100 க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். பள்ளி தாளாளா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.