திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீரபாண்டியில் இலவச மருத்துவ முகாம்

தேனி வீரபாண்டியில் நட்டாத்தி நாடாா் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தேனி வீரபாண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்கள்.

Updated On :13 மே 2026, 3:18 am IST

தேனி வீரபாண்டியில் நட்டாத்தி நாடாா் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நட்டாத்தி நாடாா் மருத்துவமனை சாா்பில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை வீரபாண்டி பேரூராட்சித் தலைவா் கீதா சசி தொடங்கிவைத்தாா். இந்த முகாமில் பக்தா்கள், காவலா்களுக்கு ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் செயலா் கமலக்கண்ணன், மேலாளா் சாந்தி, கணக்காளா் முருகேசன், மக்கள் தொடா்பு மேலாளா் ஷேக் பரீத் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.