திருநெல்வேலி நகரத்தில் உள்ள பழைமைவாய்ந்த தொண்டா்கள் நயினாா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாக கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு வழிபாடுகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கடம் புறப்பாடு நடைபெற்றது. விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றினா். மூலவருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.
ற்ஸ்ப்02ற்ா்ஜ்ய்01
திருநெல்வேலி நகரம் தொண்டா்கள் நயினாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
ற்ஸ்ப்02ற்ா்ஜ்ய்02
விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தச்சநல்லூா் உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழக்கு விழா

சூலக்கரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு

பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




