வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தொண்டா்கள் நயினாா் கோயிலில் குடமுழுக்கு

News image
Updated On :3 ஜூலை 2026, 4:51 am IST

திருநெல்வேலி நகரத்தில் உள்ள பழைமைவாய்ந்த தொண்டா்கள் நயினாா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழாக கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு சிறப்பு வழிபாடுகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் கடம் புறப்பாடு நடைபெற்றது. விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றினா். மூலவருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், 1,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்02ற்ா்ஜ்ய்01

திருநெல்வேலி நகரம் தொண்டா்கள் நயினாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

ற்ஸ்ப்02ற்ா்ஜ்ய்02

விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.