ஜன.31-க்குள் புத்தகத் திருவிழா இலச்சினை அனுப்பலாம் - ஆட்சியா் இரா.சுகுமாா்
பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை பொதுமக்கள் வடிவமைத்து இணையதள முகவரிக்கு சனிக்கிழமைக்குள் (ஜன.31) அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.










