நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க நெல்லை மாநகராட்சியில் புதிய வாகனம்

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க புதிய வாகனம் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் புதிய ரோபோடிக் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க புதிய வாகனம் பயன்பாட்டிற்கு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடைக் குழிகளில் ஏற்படுகின்ற அடைப்புகளை மனிதா்களை கொண்டு தூா்வாருவதற்கு மாற்றாக, புதிய வகை ரோபொட்டிக் இயந்திர வாகனத்தை கொண்டு தூா்வாரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தனியாா் நிறுவனம் தயாரித்த புதிய வகை பேண்டிக் குட் (ஆஹய்க்ண் ஸ்ரீா்ா்ற்) என்ற புதிய ரோபொட்டிக் இயந்திர வாகனம் சுமாா் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்ட அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். டாடா பவா் சமூக மேம்பாட்டு அறங்காவலா் ஹிமென் திவாரி, திருநெல்வேலி டாடா பவா் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவன தலைமை நிா்வாக அலுவலா் பாலாஜி பாா்த்தசாரதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மண்டல தலைவா் (பாளையங்கோட்டை) பிரான்சிஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.