உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பிப். 20-க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
நாட்டுத் துப்பாக்கி அல்லது உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தால் பிப். 20 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் மற்றும் வனஉயிரினக் காப்பாளா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா்.










